அவள் நினைவு

 




கண்ணீர் 

சிந்திய பிறகும்

இதயம் வெம்பி அழுது தீர்த்த பின்பும்..

அவள் நினைவு மட்டும்

துள்ளி குதிக்கிறது

என்னுள்.


வெற்றி என்பது இன்பத்தை தரும் 

வேதனை என்பது துன்பத்தை தரும்

என்னவள் மட்டும் எப்போதும் இன்பத்தை தருவாள்.


No comments:

Powered by Blogger.